×

விசாகப்பட்டினத்தில் வாயுக்கசிவு ஏற்பட்டது தொடர்பாக ஆந்திர அரசுக்கு நோட்டீஸ்

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் வாயுக்கசிவு ஏற்பட்டது தொடர்பாக ஆந்திர அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தனியார் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதை அடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags : Andhra Pradesh ,gas leak ,Visakhapatnam Visakhapatnam ,Chemical Plant , Visakhapatnam, Chemical Plant, Andhra Pradesh, Notices
× RELATED வெடிகுண்டுகள், கத்தி உள்பட பயங்கர...