×

மும்பையில் இதுவரை சுமார் 250 போலீசாருக்கு கொரோனா இருப்பது உறுதி: காவல் ஆணையர் பரம்பீர் சிங்

மும்பை: மும்பையில் இதுவரை சுமார் 250 போலீசாருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது என காவல் ஆணையர் பரம்பீர் சிங் தெரிவித்துள்ளார். நோய் தொற்றுக்கு ஆளானோர்களில் வெகு சிலருக்கே அறிகுறி உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்கள் யாரும் தீவிர நோய்த்தடுப்பு பிரிவில் இல்லை என காவல் ஆணையர் பரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.


Tags : Parambir Singh ,policemen ,Corona ,Mumbai , Mumbai, 250 Police, Corona, surety, Police Commissioner Parambir Singh
× RELATED சட்டீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 29...