×

வடபழனி காவேரி தெரு, துரைசாமி நகரில் தலா 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை வடபழனி காவேரி தெரு, துரைசாமி நகரில் தலா 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. சவுக்கார்பேட்டையில் 4, விருக்கம்பாகத்தில் 5, மீனம்பாக்கம் அம்பேத்கர் தெருவில் புதிதாக 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : Coroner ,Durisamy Coroner ,persons ,Vadapalani Cauvery Street , Vadapalani Cauvery Street, 3 each, corona casualty, confirmed
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது