×

தமிழகத்தில் உள்ள கோயில்களில் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் உள்ள கோயில்களில் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.3 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கோயில்களை தூய்மைப்படுத்த 33% பணியாளர்களுடன் இயங்கலாம் என உத்தரவிட்டதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Prevention of Immunization in Temples ,Government of Tamil Nadu ,Prevention of Immunization at Temples , Tamil Nadu, Temples, Preventive Works, Rs 3 crore, Government of Tamil Nadu
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...