×

விசாகப்பட்டினம் அருகே ராசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயுவால் 4 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ராசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயுவால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரு குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்ததை அடுத்து வாயுக்கசிவால் பொதுமக்கள் சாலையில் மயக்கமடைந்தனர். ரசாயன ஆலையைச் சுற்றியுள்ள 5 கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


Tags : poison gas attack ,chemical plant ,Visakhapatnam Visakhapatnam , Visakhapatnam, chemical plant, poison gas, 4 people, deaths
× RELATED குஜாராத் மாநிலத்தில் வேதிப்பொருள்...