×

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் கசிந்த விஷவாயுவால் 4 பேர் உயிரிழப்பு

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் கசிந்த விஷவாயுவால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆர்.ஆர்.வெங்கடபுரம் கிராமத்தில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 1000 பேர் பாதிப்படைந்துள்ளனர்.


Tags : chemical plant ,Visakhapatnam ,Andhra Pradesh 4 ,Andhra Pradesh , 4 killed,leaky gas,chemical plant,Visakhapatnam, Andhra Pradesh
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...