×

கொரோனா முன்னெச்சரிக்கையாக தி.மலையில் சித்ராபவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை

தி.மலை: கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவண்ணாமலையில் சித்ராபவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி, கிரிவலபாதை பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.


Tags : Corona ,pilgrims ,Chitrapavorni Girivalam Pilgrimage ,Chitra Purnami Girivalam , Corona Precaution, The Mountain, Chitrapoorunami Grivalam, Prohibition
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...