×

அரியலூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 மது பாட்டில்கள் பறிமுதல்

ஆண்டிமடம்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அல்லிநகரம் கிராமத்தில் மதுபானத்தை பதுக்கி வைத்திருந்த ராஜரத்தினம்(39) கைது செய்யப்பட்டுள்ளார்.


Tags : Ariyalur Ariyalur , Ariyalur, liquor bottles, confiscation
× RELATED அரியலூர் அருகே நாட்டு வெடி...