சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நோயாளிகள் தங்கவைக்கப்பட்டுள்ள இடத்தில் எந்த வசதியும் இல்லை. மருத்துவமனையில் அளித்த உணவுக் கூட தற்போது உள்ள இடத்தில் தரவில்லை. புதிய இடத்தில் குடிக்க நீர் கூட இல்லை என்று வீடியோ பதிவில் நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.