×

புறஉலக சிந்தனையற்ற குழந்தைகளின் பெற்றோர்களுக்கு 500 பயிற்சி பெட்டகம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: புறஉலக சிந்தனையற்ற குழந்தைகளின் பெற்றோர்களுக்கு 500 பயிற்சி பெட்டகம் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 500 குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி பெட்டகம் வழங்க தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

Tags : Parents ,Announcement ,Outward Born Children ,Government of Tamil Nadu , External Thinking, Child, Parent, 500 Training Box, Government of Tamil Nadu
× RELATED திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல்...