×

சென்னை பூவிருந்தவல்லியில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை பூவிருந்தவல்லியில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நசரத்பேட்டை, சென்னீர்குப்பம் ஊராட்சிகளை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வராத காரணத்தினால் 10 பேரும் வீட்டிலேயே காத்திருக்கின்றனர்.


Tags : Poovirunthavalli , Chennai, Poovirunthavalli, Corona
× RELATED சென்னை பூவிருந்தவல்லியில் பல்வேறு...