செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இரண்டு மருந்தகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. கிருமிநாசினியை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
Tags : pharmacies ,Mamallapuram , Mamallapuram, Disinfectant, High Price, Sales, Two Pharmacy, Sealed