சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகளை மீண்டும் திறக்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்ற கட்டுப்பாட்டோடு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் எதன் அடிப்படையில் மதுக்கடையை திறக்க அரசு முடிவெடுத்துள்ளது என்று கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.