×

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கள்ளச்சாராயம் விற்ற 9 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கள்ளச்சாராயம் விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீரபாண்டி கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்ற 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 9 பேரிடம் இருந்து 220 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.


Tags : persons ,district ,Tirukovilur ,Kallakurichi , Kallakurichi District, Thirukkovilur, Kallacharyaya, 9 persons arrested
× RELATED ஜெயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 3 மாட்டுவண்டிகள் பறிமுதல்