×

ஊரடங்கின் 42 நாட்களுக்கு பிறகு 30% தொழிலாளர்களுடன் எய்ம்ஸ் சுற்றுச்சுவர் கட்டும் பணி தொடக்கம்

சென்னை: ஊரடங்கின் 42 நாட்களுக்கு பிறகு 30% தொழிலாளர்களுடன் எய்ம்ஸ் சுற்றுச்சுவர் கட்டும் பணி தொடக்கப்பட்டுள்ளது. அதில் ஏற்கனவே 85% சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் மீதமுள்ள பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Tags : AIIMS ,curfew , Curfew, aims, mission, start
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...