×

நாமக்கல் குமாரப்பாளையம் நகராட்சியில் தடை உத்தரவை மீறி இயங்கிய 10 சலூன்களுக்கு அதிகாரிகள் சீல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் நகராட்சியில் தடை உத்தரவை மீறி இயங்கிய 10 சலூன்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறி இயங்கிய சலூன்களுக்கு சீல் வைத்து 3 மாதத்துக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags : municipality ,Kumarappalayam ,Namakkal Authorities ,Kumarapalaiam , Curfew, namakkal, 10 saloons, sealed
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை