×

டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிரான வழக்கில் இன்று மதியம் 2.30 மணிக்கு தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிரான வழக்கில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. மதுக்கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ? என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

Tags : IOC ,liquor shops ,opening ,High Court ,Tasmak Liquor Shops , Tasmaq Brewery, Government of Tamil Nadu, High Court, Order
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு