×

திருவண்ணாமலையில் கொரோனாவால் முதல் பலி: பாதிக்கப்பட்ட 55 வயது பெண் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 வயது பெண் உயிரிழந்துள்ளார். ஆரணியை சேர்ந்த 55 வயது பெண் கடந்த 13ம் தேதி முதல் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Tags : Thiruvannamalai , Thiruvannamalai, Corona, casualties
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...