×

சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து சொந்த ஊரான விழுப்புரம் திரும்பிய 14 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து சொந்த ஊரான விழுப்புரம் திரும்பிய 14 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 93 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 14 பேரும் விழுப்புரம் தனியார் பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.


Tags : persons ,Corona ,Villupuram Villupuram , Corona , 14 persons , returned , Villupuram
× RELATED வரும் மக்களவை தேர்தலில் யாருக்கு...