×

தொடர்ந்து 2வது நாளாக 500 கடந்தது இன்று கோயம்பேடு.. நாளை டாஸ்மாக்..

சென்னை: சென்னையை சேர்ந்த சமூக நல ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘தமிழகத்தில்  தற்போது தினசரி 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு  கோயம்பேடு மார்க்கெட்டில் இவ்வளவு மக்கள் கூடியதுதான் காரணம் என்று தற்போது  பரவலாக பேசப்படுகிறது.  தொழிலாளர்கள் தற்போது தங்களது சொந்த மாவட்டத்துக்கு சென்றுவிட்டதால், அந்த  மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவுகிறது. டாஸ்மாக் கடையை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  ஒவ்வொரு கடைகளிலும் ஆயிரக்கணக்கானவர்கள் மதுபானம் வாங்க கூடுவார்கள். கொரோனா எண்ணிக்கை தமிழகத்தில் கூட காரணமாகி விடும் என்பது எந்த  அச்சமும் இல்லை என்றனர்.

Tags : crossing , Of CMBT, it'll, Corona, curfew
× RELATED தடைகளை கடந்து பல்வேறு துறைகளில் அசத்தல்: மகளிர் இன்றி அமையாது உலகு