×

கோயம்பேடு சந்தையோடு தொடர்புடையவர்கள் தாமாக முன் வர வேண்டும்..: ஓபிஎஸ் பேட்டி

சென்னை: கோயம்பேடு சந்தையோடு தொடர்புடையவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று துணை முதலவர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். கோயம்பேடு சந்தையோடு தொடர்புடையவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


Tags : interview ,Coimbatore ,OPS , associated,Coimbatore, market ,OPS ,
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு