×

கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று பாதிக்கப்படாத நிலையில் இன்று பாதிக்கப்பட்ட 3 பேர் கோயம்பேட்டில் இருந்து சென்ற வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Tags : persons ,Kerala , State of Kerala, Corona
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...