×

சென்னையை அடுத்த மாதவரம் ஆவின் பால் பண்ணையில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னையை அடுத்த மாதவரம் ஆவின் பால் பண்ணையில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதவரம் ஆவின் பால் பண்ணையில் இருந்து கே.கே.நகர், பெரம்பூர், அத்திப்பட்டு பகுதிகளுக்கு பால் ஏற்றிச்செல்லும் லாரிகள் இன்று செல்லவில்லை என தகவல் வெளியானது.

Tags : dairy farm ,Chennai ,Aavin ,Ava ,attack ,Corona , Chennai, Madhavaram Dairy Farm, Corona
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...