×

மதுக்கடைகளை திறக்கும் முடிவை மனமுவந்து எடுக்கவில்லை..: செல்லூர் ராஜூ பேட்டி

சென்னை: மதுக்கடைகளை திறக்கும் முடிவை முதலமைச்சர் மனமுவந்து எடுக்கவில்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். குடிமகன்கள் அவதிப்படுகிறார்கள் என்பதால் தான் திறக்கத் திட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : rival ,Jones Interview , Pub picking, voluntary ,open,rival Jones ,
× RELATED எட்டயபுரம் அருகே நள்ளிரவில் பயங்கரம்;...