×

பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்து கைதான காசி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு

நாகர்கோவில்: பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்து கைதான காசி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குண்டர் சட்டத்தில் கைதான காசி 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் காசி வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : police investigation , Fraud, kasi , Investigation, Denial
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை