×

சென்னையில் அறிகுறியின்றி கொரோனா பாதித்தவர்களை வீட்டிலேயே சிகிச்சை அளிக்க தமிழக அரசு முடிவு என தகவல்

சென்னை: சென்னையில் அறிகுறியின்றி கொரோனா பாதித்தவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சென்னையில் 98% கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களுக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களை கவனித்து கொள்வோருக்கும் நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் வழங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : government ,Tamil Nadu ,home ,victims ,coronavirus victims , Chennai, Corona, Therapy, Tamil Nadu Government, Information
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து