×

மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை விமானங்கள் மூலம் அழைத்து வர ஏற்பாடு

டெல்லி: மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை விமானங்கள் மூலம் அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. துபாய்,  மலேசியாவில் இருந்து தலா 2 விமானங்களில் தமிழர்களை சென்னை மற்றும் திருச்சிக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 64 விமான சேவைகள் மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து முதற்கட்டமாக 14 ஆயிரம் பேரை இந்தியா அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Dubai ,Malaysia ,Tamils , Malaysia, Dubai, Tamils, flights, arrangement
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது...