×

சென்னையில் டி.ஜி.பி. அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னையில் டி.ஜி.பி. அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : DGP ,Chennai Coronation , DGP ,,Chennai, Coronation , 3 employees ,office, cleanliness
× RELATED அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு...