×

அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு..: கமல்ஹாசன் கருத்து

சென்னை: அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு என்று கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப்படுத்திய அரசு இப்போது டாஸ்மாக்கை திறக்குமாம். மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடை திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Kamal Haasan , Kamal Haasan, commented , leadership ..
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...