×

சென்னையில் இருந்து நாமக்கல் திரும்பிய 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாமக்கல்: சென்னையில் இருந்து நாமக்கல் திரும்பிய 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நாமக்கலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75-ஆக உயர்ந்துள்ளது.


Tags : persons ,Namakkal , Coronavirus ,14 persons returned , Namakkal
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...