×

புரட்சி பாரதம் நிவாரணம்

திருவள்ளூர்: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யும்படி புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி உத்தரவிட்டார். அதன்பேரில் திருவள்ளூர் நகர தலைவர் புங்கத்தூர் தே.தேவா, திருவள்ளூர் மாவட்ட வாடகை கார் ஓட்டுனர் நலசங்கத்தை சேர்ந்த 35 பேருக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினார்.  இதில், புங்கத்தூர் டி.பரணி, கி.ஸ்டீபன், பா.பொன்முடி, எஸ்.பாபு, வி.சரத், கி.ஜவகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



Tags : Revolution Bharat ,Corona , Revolution Bharat, Corona, Curfew, Relief
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...