×

சென்னையில் பிறந்து 3, 10, 50 நாட்களே ஆன குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி: சுகாதாரத்துறை

சென்னை: சென்னையில் பிறந்து 3, 10, 50 நாட்களே ஆன குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடலூரில் இன்று பிறந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Tags : babies ,birth ,Health Department ,Chennai ,Corona ,Madras , Madras, Child, Corona, Health Department
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...