நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியின் 36 ஊராட்சிகளில் உள்ள 1,300 மாற்றுத் திறனாளிகளுக்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் ரூ.1,000 உதவித்தொகை வழங்கியுள்ளார். ஊரடங்கு உத்தரவால் அதிகளவில் பாதிக்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கியுள்ளார்.
Tags : district ,OS Maniyan ,Naga ,Nagai District , Nagai, 1,300 Representatives, Rs 1,000 Scholarship, Minister O.S. Maniyan