×

சித்ரா பௌர்ணமி நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி

திருவண்ணாமலை: சித்ரா பௌர்ணமி நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். வரும் புதன்கிழமை இரவு 7.28- மணிக்கு தொடங்கி மறுநாள் மாலை 5.15 மணிக்கு பௌர்ணமி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டது.

Tags : Kandaswamy Chitra ,Devotees ,Kiriwalam ,Thiruvannamalai , Chitra Pournami, Thiruvannamalai, Girivalam, Prohibition, District Collector
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...