×

சென்னை பெண் மருத்துவர் உள்பட பல பெண்களிடம் மோசடி செய்த காசி நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்

நாகர்கோவில்: சென்னை பெண் மருத்துவர் உள்பட பல பெண்களிடம் மோசடி செய்த காசி நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். இவருக்கு பின்னால் மிகப்பெரிய கும்பல் செயல்பட்டு வருகிறது எனக்கூறி காசியை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags : court ,Kasi Nagercoil ,Chennai , Fraud, Kasi, Nagercoil, Court, surender
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...