×

மதுரை தோப்பூரில் இன்று தொடங்கவிருந்த எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் முடக்கம்

மதுரை: தோப்பூரில் இன்று தொடங்கவிருந்த எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் முடங்கியுள்ளது. மற்ற மாவட்டத்தில் இருந்து தொழிலாளிகள் வர முடியாததால் கட்டுமான பணி தாமதமாகியுள்ளது. குறைந்த ஆட்களைக்கொண்டு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நாளை மறுநாள் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : AIIMS ,hospital ,Madurai Thoppur AIIMS Hospital , Construction ,AIIMS hospital,opened,Madurai, Thoppur
× RELATED “தேர்தல் வருவதால் எய்ம்ஸ் பணி...