×

கோயம்பேடு சந்தை மூலம் விழுப்புரத்தில் இன்று புதிதாக 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

விழுப்புரம்: கோயம்பேடு சந்தை மூலம் விழுப்புரத்தில் இன்று புதிதாக 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 136-ஆக உயர்ந்துள்ள நிலையில் 15 கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 500 பேரின் முடிவு வர வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Villupuram , Coronation affects ,50 new people,Villupuram today
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...