×

மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வு தொடங்கியது

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வு தொடங்கியது. உலக வரலாற்றில் முதல் முறையாக மீனாட்சி கல்யாணம் பக்தர்கள் இல்லாமல் நடைபெறுகிறது. ஊரடங்கு உத்தரவால் மீனாட்சி திருக்கல்யாணம் பக்தர்கள் இல்லாமல் நடைபெற்று வருகிறது. இணையத்தளம், ஃபேஸ்புக், யூடியூப்பில் பக்தர்கள் நேரடியாக காண அறநிலையத்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tags : event ,Madurai Meenakshi Amman-Sundareswarar Thirukkalayana , Madurai, Meenakshi Amman-Sundareswarar , Thirukkalayana event, started
× RELATED நான் எம்ஜிஆர் ரசிகன், ஆனால் கலைஞரின்...