டெல்லி: சிறப்பு ரயிலில் பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கு சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கு காங்கிரஸ் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில காங்கிரஸ் சார்பில் ரயில் கட்டணத்திற்கான தொகை அளிக்கப்படும் என சோனியா காந்தி அறிவித்துள்ளார். கடினமாக நேரத்திலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.