×

கோயம்பேடு சந்தை மூலம் விழுப்புரத்தில் இன்று புதிதாக 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

விழுப்புரம்: கோயம்பேடு சந்தை மூலம் விழுப்புரத்தில் இன்று புதிதாக 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயம்பேட்டில் இருந்து காய்கறி வாங்கிவந்து விழுப்புரத்தில் விற்பனை செய்த 20 பேருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் 500 பேரின் முடிவு வர வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Villupuram , Coronation affects, 20 new people , Villupuram today
× RELATED விழுப்புரம்-திருப்பதி ரயில் பகுதி ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு