×

மீனாட்சியம்மன் கோவிலை சுற்றிலும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பு

மதுரை: மீனாட்சியம்மன் கோவிலை சுற்றிலும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ள நிலையில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயிலை சுற்றி தடுப்புகள் அமைத்து காவல்துறை கண்காணித்து வருகிறது.


Tags : area ,Meenakshiman Kovil Meenakshiamman , Meenakshi Amman Temple, protected area
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...