×

கொரோனா பாதிப்பு எதிரொலி : திருவான்மியூரில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தை மூடல்

சென்னை : திருவான்மியூரில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தை முழுவதுமாக மூடப்பட்டது. திருவான்மியூர் சந்தையில் காய்கறி விற்ற 63 வயது முதியவருக்கு கொரோனா ஏற்பட்டதால் சந்தை மூடப்பட்டது.  



Tags : Travancore ,closure ,Corona , Corona, affect, echo, thravanmir, vegetable, market, closure
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...