சென்னை : ஊரடங்கு நேரத்திலும் முதல்வர் பழனிசாமி தலைமையிலான நெடுஞ்சாலைத் துறையின் “முறைகேடுகள்” உயர்நீதிமன்றத்தில் அம்பலம் ஆகியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீதியின் சக்கரம் சுழலும்போது யாரும் தப்ப முடியாது என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.