×

ஊரடங்கால் உணவின்றி தவித்து வருவதால், தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க கோரி திருமுல்லைவாயிலில் தொழிலாளர்கள் போராட்டம்

சென்னை : சென்னை திருமுல்லைவாயிலில் புதிதாக கட்டப்பட்டு வரும் காவலர் குடியிருப்பில் பணியாற்றி வந்த 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். ஊரடங்கால் உணவின்றி தவித்து வருவதாகவும், தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கவும் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : hometowns , Curfew, Tirumalavayayil, workers, struggle
× RELATED ஆயுதபூஜை தொடர் விடுமுறைக்காக சொந்த...