- பொலிஸ் ஆணையாளர்
- விஸ்வநாதன்
- கார்ப்பரேஷன் ஆணையர்
- தடுப்பு நிபுணர்
- சென்னை கொரோனா
- சென்னை முடிசூட்டு தடுப்பு நிபுணர்
சென்னை : சென்னையில் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனுடன் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். நாளை முதல் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வரும் நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.