×

கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம் திரும்பிய மேலும் 106 தொழிலாளர்களுக்கு கொரோனா : 11 கிராமங்களுக்கு அதிகாரிகள் சீல்

சென்னை : கோயம்பேடு சந்தையில் இருந்து விழுப்புரம் திரும்பிய மேலும் 106 தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோயம்பேட்டில் இருந்து வந்து தொழிலாளர்கள் தங்கிய 11 கிராமங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.


Tags : Coimbatore 106 ,Villupuram , Coimbatore, Villupuram, Workers, Corona, Villages, Officers, Seal
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...