×

சென்னை கோயம்பேட்டில் இருந்து கும்பகோணம் சென்ற 9 பேருக்கு கொரோனா பரிசோதனை

சென்னை: சென்னை கோயம்பேட்டில் இருந்து கும்பகோணம் சென்ற 9 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் 9 பேரும் நீலத்தநல்லூர் சோனைச்சாவடியில் இருந்து அழைத்து செல்லப்பட்டனர்.


Tags : persons ,Kumbakonam ,Coimbatore Nine ,Coimbatore , Coronation, nine people, Coimbatore, Kumbakonam
× RELATED கும்பகோணத்தில் இறந்த நிலையில்...