ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஹிந்த்வாராவில் நடந்த என்கவுன்டரில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். கர்னலில் 2 ராணுவ வீரர்கள் உட்பட 4 பேர் வீரமரணமடைந்துள்ளனர் என ராணுவ அதிகாரி தெரிவித்தார். வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொவை செய்யப்பட்டுள்ளனர்.