சென்னை: சென்னை ராயப்பேட்டை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று உறுதி செய்யப்பட்ட 13 பேரும் நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags : area ,Royapettah ,Chennai. , Coronavirus infection, 13 people ,same family, Royapettah area , Chennai