சென்னை: சென்னை தவிர பிற இடங்களில் 50% பணியாளருடன் தொழிற்சாலைகள் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து சென்னையில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்படுவதற்கு தடை விதித்து ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக அறிவித்தது. மேலும் தங்கும் விடுதிகள், தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் போன்றவை செயல்பட தடை விதித்துள்ளது.